12-5-24 ஞாயிறு மாலை 4 மணிக்கு மண்ணூர் குருசேகரம் தசுலுதி அதிசயநாதர் ஆலயம், இறையா மங்களம், புதிய ஆலய கட்டுதல் அடிக்கல் நாட்டு விழாவில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்துக் கொண்டு ஜெபித்து அடிக்கல் நாட்டினார்கள், இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினரும், உயர்கல்விக்கழகத் தலைவருமான மறைதிரு.V.A.குணாளன் பாக்கியராஜ் ஐயா, அவர்கள், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக