20-7-2024 சனிக்கிழமை காலை, சென்னை,இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு P.K.சேகர்பாபு அவர்களை, தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத் தலைவர், பொருளாளர், உயர்கல்விக்கழகத் தலைவர், ஆலோசனை சங்க உறுப்பினர்கள், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள் சென்று சந்தித்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக