15-8-24 காலை ஜோசப் கண்மருத்துவமனை சுதந்திர தின விழா தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில் நடைபெற்றது. மகாகனம் அத்தியட்சர் அவர்கள் இந்திய தேச கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் தொகுப்பு.
15-8-24 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு தசுலுதி மத்திய அலுவலகத்தின் சுதந்திரதின விழா தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மகாகனம் அத்தியட்சர் தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தியை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி பொருளர் திரு.S. ஞானப்பிரகாசம் அவர்கள், ஆயர் பெருமக்கள், கணக்காளர், மத்திய அலுவலகப் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக