மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை

29-10-24 செவ்வாய்க்கிழமை,  போத்தனூர் தசுலுதி ஆலயத்தில் மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை தசுலுதி உதவித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூடுகையில், மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் கலத்துக் கொண்டனர்.

கருத்துகள்