புதிய ஆலய திருநிலைப்படுத்தல் விழா -விருதுநகர் குருசேகரம் தாதம்பட்டி

12-12-24 விருதுநகர் குருசேகரம் தாதம்பட்டி, தசுலுதி கிருபையின் புதிய ஆலய திருநிலைப்படுத்தல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தசுலுதி தரங்கை அத்தியட்சர் திருநிலை படுத்தினார்கள். கனம் ஆலோசனை சங்க செயலர் கல்வெட்டை திறந்தார்கள். துணைத்தலைவர், பொருளாளர், உயர்கல்வி கழகத் தலைவர், தெற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், சபையார் கலந்து கொண்டனர்.








கருத்துகள்