தசுலுதி தூய இம்மானுவேல் ஆலயம், திருநிலைப்படுத்தல் ஆராதனை

28-1-25, திருக்காட்டுப் பள்ளி குருசேகரம், கோவிலடி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தசுலுதி தூய இம்மானுவேல் ஆலயம், திருநிலைப்படுத்தல் ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஜெபித்து திருநிலைப் படுத்தினார்கள். தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் கல்வெட்டை திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி துணைத்தலைவர், பொருளாளர்,கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கண்காணிப்பு ஆயர்கள், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், SEDB இயக்குநர், JMI-INDIA தலைவர்,சபையார் திரளாக கலந்து கொண்டனர்.






கருத்துகள்