16-2-25 ஞாயிறு, இராமஞ்சேரி குருசேகரம், ஆந்திர மாநிலத்தில் உள்ள மாவூர் தசுலுதி புனித பவுல் ஆலயத்தில் நடைபெற்ற பரிசுத்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா, தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் இணைப் பொருளாளர், ஆயர்கள், சபையார் கலந்து கொண்டு தேவாசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக