18-2-25 செவ்வாய்கிழமை, சாமளாபுரம், மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை நடைபெற்றது. இந்த கூடுகையில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் உயர்கல்வி கழகத் தலைவர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக