9-2-25 ஞாயிறு, அருள்புரம் குருசேகரம், உகாயனூர், தசுலுதி சகாயர் ஆலயம், புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யும் பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் கலந்து கொண்டு ஜெபித்து துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் மற்றும் உயர் கல்வித் தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், மறைமாவட்டத் தலைவர், ஆயர், சபை சங்க உறுப்பினர்கள், சபையார் கலந்து கொண்டனர்.
திடப்படுத்தல் மற்றும் ஞானஸ்நானம் ஆராதனை
கருத்துகள்
கருத்துரையிடுக