தசுலுதி அருள்வேந்தர் ஆலயம்-அருள்புரம்

9-2-25 அருள்புரம், தசுலுதி அருள்வேந்தர் ஆலயம், ஞாயிறு பரிசுத்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். இந்த ஆராதனையில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் மற்றும் உயர் கல்வி கழகத் தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், மறைமாவட்டத் தலைவர், ஆயர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டு தேவாசீர்வாதத்தை பெற்றுக்கொண்டனர்.





கருத்துகள்