ஆலய விரிவாக்க அடிக்கல் நாட்டு விழா-சிங்காநல்லூர்

9-2-25 ஞாயிறு, மாலை 3 மணிக்கு, சிங்காநல்லூர், தசுலுதி நல்மேய்ப்பர் ஆலய விரிவாக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் இந்த நிகழ்வை ஜெபித்து துவக்கி வைத்தார்கள். இந்த விழாவில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் மற்றும் உயர் கல்வி கழகத் தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், கோவை மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.






கருத்துகள்