தசுலுதி அருள்நாதர் ஆலயம் திருநிலைப்படுத்தல் - எலத்தூர்

21-02-25 வெள்ளிக்கிழமை மாலை, சீர்காழி குருசேகரம், எலத்தூர் தசுலுதி அருள்நாதர் ஆலயம் திருநிலைப்படுத்தல் ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் கலந்து கொண்டு ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர்,கல்வி கழகத்தலைவர்கள், இணைப்பொருளாளர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.








கருத்துகள்