2-2-25 திருச்சி லிங்கம் நகர்,தசுலுதி நல்ல சமாரியன் ஆலயம், ஞாயிறு பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். இந்த ஆராதனையில் ஆயர்,சபைசங்க அங்கத்தினர் மற்றும் சபையார் கலந்து கொண்டு தேவாசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக