23-2-25 தசுலுதி பூதலூர் மறைவட்டம், ஒரத்தூர் அபிஷேகநாதர் ஆலயம் மணிக்கூண்டு மற்றும் சந்தானம் - நல்லாயன் அரங்கம், தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் திருநிலைப் படுத்தினார்கள். இந்த ஆராதனையில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், வாரியத் தலைவர், சபை சங்க அங்கத்தினர், சபையார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக