29-3-25, தபசு காலத்தில் தசுலுதி ஆயர்களுக்கான ஆன்மீக மற்றும் குருசேகர வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் மண்டலம் வாரியாக நடைபெறுகிறது. மத்திய மண்டல ஆயர்களுக்கான கூடுகை, தஞ்சை தசுலுதி தூய தேற்றரவாளன் ஆலயத்தில் நடைபெறும் இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர்/தலைவர் அவர்கள் தலைமை தாங்க, கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலை வகிக்க, பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், மத்திய மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக