வடக்கு மண்டல ஆயர்களுக்கான கூடுகை - கீழ்பாக்கம்

2-4-2025 தபசு காலத்தில், தசுலுதி ஆயர்களுக்கான ஆன்மீக மற்றும் குருசேகர வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம், மண்டலம் வாரியாக நடைபெறுகிறது. வடக்கு மண்டல ஆயர்களுக்கான கூடுகை, கீழ்பாக்கம் தசுலுதி அருள்நாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர்/தலைவர் அவர்கள் தலைமை தாங்க, கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலை வகிக்க, துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர்,  வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.










கருத்துகள்