தசுலுதி அதிசயநாதர் ஆலயம் திருநிலைப்படுத்தல் ஆராதனை மலையம்பாக்கம்

27-4-25 சென்னை, தசுலுதி அண்ணா நகர் குருசேகரம், மலையம்பாக்கம் தசுலுதி அதிசயநாதர் ஆலயம் திருநிலைப்படுத்தல் ஆராதனை நடைபெற்றது. தரங்கை மகாகனம் அத்தியட்சர் / தலைவர் ஐயா அவர்கள் ஆசீர்வதித்து ஜெபித்து திறந்து வைத்தார்கள். கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள் கல்வெட்டை திறந்து வைத்தார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா, துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், சிறப்பு விருந்தினர்கள், சபை சங்க உறுப்பினர்கள், LBC உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.









கருத்துகள்