மேற்கு மண்டல ஆயர்களுக்கான கூடுகை கோவை

15-4-2025 தபசு காலத்தில், தசுலுதி ஆயர்களுக்கான ஆன்மீக மற்றும் குருசேகர வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம், மண்டலம் வாரியாக நடைபெறுகிறது. மேற்கு மண்டல ஆயர்களுக்கான கூடுகை, கோவை தசுலுதி கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர்/தலைவர் அவர்கள் தலைமை தாங்க, கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலை வகிக்க, துணைத்தலைவர், உயர் கல்வி கழகத் தலைவர்,  மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், சொத்து அதிகாரி,ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.







கருத்துகள்