திண்டிவனம் செகினா ஜெப அரங்கம்

18-5-25 திண்டிவனம், தசுலுதி தூய தேற்றரவாளன் ஆலயத்தில் நடைபெற்ற ஞாயிறு பரிசுத்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா, கனம் ஆலோசனை சங்க செயலர், பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர், ஆலோசனை சங்க உறுப்பினர், மறைமாவட்டத் தலைவர், வாரியத் தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் மேல் தளத்தில் "செகினா ஜெப அரங்கம்" திறப்பு விழா நடைபெற்றது. அந்த நிகழ்வுகளின் தொகுப்பு.



கருத்துகள்