30-5-25 மயிலாடுதுறை-1 குருசேகரம், மூவலூர், தசுலுதி தூய ஜீவநாதர் ஆலயம் திருநிலைப்படுத்துதல் ஆராதனை தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். பேராயரம்மா மின் விளக்கை ஏற்றி வைத்தார்கள். இந்த ஆராதனையில் உயர் கல்வி கழகத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், மறைமாவட்ட தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர். திடப்படுத்தல் ஆராதனையும் நடைபெற்றது.








கருத்துகள்
கருத்துரையிடுக