தசுலுதி ஆலயம் செம்மண்டலம்

30-5-25 செம்மண்டலம், தசுலுதி ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்டு 10 வது ஆண்டு நன்றி ஏறெடுப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர், பேராயரம்மா, கனம் ஆலோசனை சங்க செயலர், பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர், ஆலோசனை சங்க உறுப்பினர், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.






கருத்துகள்