புதிய குருசேகரம் திருநிலைப்படுத்துதல் ஆராதனை

15.6.25 சாத்தூர்-ll, சின்ன கொல்லப்பட்டி குருசேகரம், தசுலுதி கருணாகரன் ஆலயம், புதிய குருசேகரம் திருநிலைப்படுத்துதல் ஆராதனை தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆராதனையில் பேராயரம்மா, தசுலுதி பொருளாளர், உயர் கல்வி கழகத்தலைவர்,  கண்காணிப்பு ஆயர், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.










கருத்துகள்