16-7-25 விஜயமங்கலம் தசுலுதி நல்மேய்ப்பர் ஆலயம் திருநிலைப்படுத்துதல் ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா, துணைத்தலைவர், பொருளாளர், இணைப்பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர்கள், மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், மேனாள் பேராயர், ஆயர் பெருமக்கள், வாரிய தலைவர்கள், தலைவர்கள், சபைசங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக