புதிய குருசேகரம் திருநிலைப்படுத்துதல் ஆராதனை

22-6-25 ஞாயிறு, ஆங்கூர்பாளையம், சாமண்டிபுரம், புதிய குருசேகரம் திருநிலைப்படுத்துதல் ஆராதனையை தலைமையேற்று, தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள்  ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா, தசுலுதி பொருளாளர், இணைப் பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர், மறைமாவட்டத்தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை சங்கம் வந்த பிறகு இந்த குருசேகரம் இரண்டாவது புதிய குருசேகரமாக உருவாக்கப்படுகிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.






கருத்துகள்