ஏனாத்தூர் தசுலுதி அற்புத நாதர் ஆலயம் திருநிலைப்படுத்தல்

24-8-25 காஞ்சிபுரம் குருசேகரம்- ஏனாத்தூர் தசுலுதி அற்புத நாதர் ஆலயம்,  தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. பேராயரம்மா அவர்களால் மின்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தசுலுதியின் கல்வி கழகத்தலைவர்கள்,பொருளாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மேலும் மறைமாவட்ட தலைவர்,கண்காணிப்பு ஆயர், ஆயர் பெருமக்களும்,இறையியல் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தசுலுதி யின் சார்பாக ஆலய கட்டுமான பணிக்கு ரூபாய்.2,00.000 க்கான காசோலையும் வழங்கப்பட்டது.











கருத்துகள்