16-8-25 மயிலாடுதுறை -1, கழுக்காணிமுட்டம், தசுலுதி நல் மேய்ப்பர் ஜூபிலி ஆலயம், திருநிலைப்படுத்துதல் ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த ஆராதனையில் பேராயரம்மா, தசுலுதி துணைத்தலைவர், பொருளாளர், தொடக்க கல்வி கழகத் தலைவர், மறைமாவட்ட தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக