1-10-25 சென்னை, இராயபுரம் தசுலுதி விடிவெள்ளி ஆலயத்தில் வடக்கு மண்டல பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூடுகையில் பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் பேராயரம்மா அவர்களும், பெண்கள் ஐக்கிய சங்க பொதுசெயலர் அவர்களும் கலந்து கொண்டு உள்ளனர். பெண்கள் ஐக்கிய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கீழ்ப்பாக்கம் மறைமாவட்ட தலைவர், ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக