அருட்தொண்டர் நியமனம் மற்றும் ஆயர் அருட்பொழிவு ஆராதனை-திருச்சி

31-10-25 வெள்ளி, காலை 9 மணி,தரங்கைவாசம், திருச்சி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, அருட்தொண்டர் நியமனம் மற்றும் ஆயர் அருட்பொழிவு ஆராதனை, தூய திரித்துவ பேராலயத்தில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆராதனையில் கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத் தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கண்காணிப்பு ஆயர்கள், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், HTC ஆயர்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.















கருத்துகள்