12-11-25 மேட்டுச்சேரி குருசேகரம், சீமோன் நகர் தசுலுதி " பெத்தானியா தேவாலயம்" தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆராதனையில் பேராயரம்மா, கனம் செயலர், துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்ட தலைவர், ஆயர் பெருமக்கள், சபை சங்க உறுப்பினர்கள், சபையார் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் சிறப்பாக பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. நிவேதா மு.முருகன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.










கருத்துகள்
கருத்துரையிடுக