விருதுநகர் மறைமாவட்ட ஆயர்களுக்கான இரண்டு நாள் liturgical training by TELC Board of Liturgy & MUSIC

1 மற்றும் 2 பிப்ரவரி 2024 ஆகிய தேதிகளில் விருதுநகர் மறைமாவட்ட ஆயர்களுக்கான இரண்டு நாள் liturgical training - TELC Board of Liturgy & MUSIC Chairman திரு.ஜோப் சந்திரன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட ஆயர்கள், இந்த பயிற்சியில் பங்கு பெற்றனர். இந்த பயிற்சியை விருதுநகர் மறைமாவட்டத் தலைவர் மறைதிரு. ஜான் ராஜசிங் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்வுகளின் பதிவுகள் சில.



கருத்துகள்