வடக்கு மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை தேதி: நவம்பர் 12, 2024 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் 5-11-24 செவ்வாய் காலை வடக்கு மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை, கீழ்பாக்கம் தசுலுதி அருள்நாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் DE Secretary and Treasurer கலந்துக் கொண்டனர். கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக