தபசு கால ஒடுக்கக் கூட்டம் மத்திய நிர்வாக அலுவலக ஊழியர்கள்

16-4-25 புதன்கிழமை காலை 9.30 முதல் 2 மணி வரை, தசுலுதி மத்திய நிர்வாக அலுவலக ஊழியர்களுக்கான தபசு கால ஒடுக்கக் கூட்டம் YMCA அரங்கில் நடைபெற்றது. இந்த கூடுகைக்கு தரங்கை மகாகனம் அத்தியட்சர்/ தலைவர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான தேவ செய்தியை அளித்து ஊழியர்களுக்கு ஊக்கமளித்தார்கள். Rev.A.Suresh Kumar, Trichy-Tanjore Diocese, Bishop Commissary & Treasurer கலந்து கொண்டு அநேக வேதத்தின் விளக்கங்களை   வழங்கினார்கள். இந்த கூடுகையில் தசுலுதி பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், கணக்காளர் மற்றும் இருபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.












கருத்துகள்